ஞாயிறு, ஜூன் 24, 2012

இராணுவம் மக்களின் காணிகளை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்


இர்ஷாத் றஹ்மத்துல்லா: வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ் நிலையினையடுத்து பொதுமக்களின் காணிகளினை பயன்படுத்தும் பாதுகாப்பு தரப்பினர்,அவற்றை அம்மக்களின் பாவனைக்கு மீள ஒப்படைக்க வேண்டும் என்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டங்களில் முஸ்லிம் காங்கிரஸ் இணையப் போகிறதா ?


யாழ்பாண உதயன் பத்திரிகையின் 23.06.2012.இன்றைய செய்தி :’நில மீட்புப் போரில் மு.காவும் கூட்டமைப்புடன் குதிக்கிறது; கட்சித் தலைமை அதிரடி முடிவு:’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள செய்தி : வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நில ஆக்கிரமிப்புக்கு எதிராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்துவரும் சாத்வீக வழியிலான ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்வதற்கு

இலங்கையின் சனத்தொகை 2 கோடி 8 இலட்சத்து 69 ஆயிரம்: பெண்களின் எண்ணிக்கை அதிகம்



அண்மையில் மேற்கொள்ளப்பட்ட குடிசன மதிப்பீட்டின்படி இலங்கையின் மொத்த சனத்தொகை 2 கோடி 8 இலட்சத்து 69,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.